×

மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் இரும்புப் பொருட்களை திருடிய இரு தொழிலாளர்கள் கைது

 

சென்னை: சென்னை மெரினாவில் மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் இரும்புப் பொருட்களை திருடிய இரு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள் அஜய், ஆதித்யா இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : Metro Rail ,Chennai ,Chennai Marina ,Ajay ,Aditya ,
× RELATED செல்போன் டவர்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது