×

செல்போன் டவர்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது

 

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் செல்போன் டவர்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் டவர்களில் பேட்டரிகள் திருடிய ஏழுமலை, செல்வம், மாரிலிங்கம், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags : Kanchipuram ,Sunguvarchathra ,Elumalai ,Richam ,Marilingam ,Vignesh ,
× RELATED 2 குழந்தைகளின் தந்தை சிறுமியை கடத்தி திருமணம்: போக்சோவில் கைது