- குருநாதன்
- ம.தி.மு.க. அமைப்பு
- சென்னை
- மதிமுக
- பொதுச்செயலர்
- வைகோ
- Palayankottai
- சட்டமன்ற உறுப்பினர்
- எஸ். குருநாதன்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாளையங்கோட்டை முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞருமான எஸ்.குருநாதன் மதிமுக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
