×

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...