நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு !

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.16.08 கோடி, தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது….

The post நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு ! appeared first on Dinakaran.

Related Stories: