×

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!!

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நீதிமன்ற பணியாளர்களை உடனடியாக வெளியேற்றி வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Tags : Madurai ,Court ,
× RELATED திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில்...