சத்தியமங்கலம் வனப்பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்த வழக்கில் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அறிக்கைத்தர ஆணை

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்த வழக்கில் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அறிக்கைத்தர ஆணை விதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கால் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயம் பாதிக்க வாய்ப்புள்ளது என ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சத்தியமங்கலம் வனப்பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்த வழக்கில் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அறிக்கைத்தர ஆணை appeared first on Dinakaran.

Related Stories: