நங்கநல்லூரில் அர்ச்சகர்கள் உயிரிழந்த கோயில் குளத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஆய்வு

சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நங்கநல்லூரில் அர்ச்சகர்கள் உயிரிழந்த கோயில் குளத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஆய்வு மேற்கொண்டுள்ளார். “நீரில் மூழ்கிய நபரை காப்பாற்ற முயன்ற போது அடுத்தடுத்து மூழ்கியுள்ளனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post நங்கநல்லூரில் அர்ச்சகர்கள் உயிரிழந்த கோயில் குளத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: