மதுரை: மதுரை ரயில் தீ விபத்தில் இறந்த 9பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டன, சென்னையில் இருந்து 9 பேரின் உடல்களும் லக்னோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளன.
The post சென்னையில் இருந்து 9 பேரின் உடல்களும் லக்னோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன appeared first on Dinakaran.