இந்தியா ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு Nov 21, 2023 ஜார்க்கண்ட் ராஞ்சி முசாபனி காடு ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்தது. 33,000 வோல்ட் உயர் மின் அழுத்த கம்பியில் மோதி யானைகள் இறந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. The post ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பாக். உளவாளி ஜோதி மல்ஹோத்ரா 5 மாதங்களில் 4 நாடுகளுக்கு பயணம்: டேனிஷை சந்தித்த 17 நாள்களுக்கு பிறகு பாக். சென்றுள்ளார்
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு; ஆபரேஷன் சிந்தூருக்கு ஒருமனதாக ஆதரவு
பெண் கர்னல் குறித்து சர்ச்சை கருத்து மபி பாஜ அமைச்சர் விஜய்ஷாவை காணவில்லை: கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.11,000 பரிசு; காங். போஸ்டரால் பரபரப்பு
இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய வங்கி மோசடி குற்றவாளி நாடு கடத்தப்பட்டார்: அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வந்தது சிபிஐ
பாக். ராணுவத்தின் எல்லைதாண்டிய தாக்குதலால் காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்: தேசிய அளவில் எடுத்துரைப்பதாக உறுதி
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தானதால் பாக்.கிற்கு தண்ணீர் கொடுக்க தீவிர வேலை செய்யும் சீனா: அணை கட்டுமான பணிகள் வேகம்
நட்பு, நல்லெண்ண கொள்கைகளை மதிக்கவில்லை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் செயல்களே காரணம்: வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு