இந்தியா ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு Nov 21, 2023 ஜார்க்கண்ட் ராஞ்சி முசாபனி காடு Ad ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்தது. 33,000 வோல்ட் உயர் மின் அழுத்த கம்பியில் மோதி யானைகள் இறந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. The post ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
மேகாலயா ஹனிமூன் பயணத்தில் கணவரை கொன்று வீசிய பிறகு சோனம் எப்படி தப்பித்தார்? எப்படி சிக்கினார்? ரத்தத்தை உறைய வைக்கும் கிரைம் த்ரில்லர்
கர்நாடக முதல்வர் சித்தராமையா குடும்ப நிலம் உள்பட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: அமலாக்க துறை உத்தரவு
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு பயணம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை சந்தித்தார் பிரதமர் மோடி
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய அனைத்து கட்சி எம்பிக்கள் குழு பிரதமர் மோடியுடன் சந்திப்பு: இந்தியாவுக்கு கிடைத்த ஆதரவு குறித்து விளக்குவார்கள்