குற்றம் பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது Nov 09, 2023 மதுரை சேகரிப்பாளர். ... தின மலர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் குடோனில் வைக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுல்தான் அலாவுதீன், இப்ராகிம்ஷா, குமரன், மணிகன்டன் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். The post பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.
வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறி அதிமுக மாஜி அமைச்சரிடம் ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல்: கடிதத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை
அரியலூர் அரசு மருத்துவமனையில் பயங்கரம்; கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண் கோப்பையில் முக்கி கொடூரமாக கொன்றார்: பரபரப்பு தகவல்கள்
ஏஐ மூலம் ஆபாச வீடியோவில் பெண்ணின் முகத்தை மாற்றியமைத்து மிரட்டிய நபர் கைது: செல்போன், லேப்டாப் பறிமுதல்
பெற்றோர் வாங்கிய ரூ.15 ஆயிரம் கடனுக்காக வாத்து மேய்க்க அனுப்பப்பட்ட சிறுவன் இறந்துவிட்டதாக செவிலிமேடு பாலாற்றில் புதைப்பு: சடலம் தோண்டி எடுப்பு; 3 பேரை கைது செய்து விசாரணை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த பாஜ நிர்வாகியை நிர்வாணமாக்கி சரமாரி அடி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்