குற்றம் பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது Nov 09, 2023 மதுரை சேகரிப்பாளர். ... தின மலர் Ad மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் குடோனில் வைக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுல்தான் அலாவுதீன், இப்ராகிம்ஷா, குமரன், மணிகன்டன் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். The post பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.
ராசிபுரம் அருகே திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை கொள்ளையடித்த தந்தை, மகன் கைது: திண்டுக்கல், ஈரோட்டிலும் கைவரிசை
பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் கல்வி அமைச்சருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஆசிரியர் கைது
பேருந்து நிலையத்தில் பரபரப்பு அரசு பஸ் டிரைவரை செருப்பால் தாக்கிய துணை மேலாளர்: வீடியோ வைரலால் சஸ்பெண்ட்
சினிமா உதவி இயக்குநர் ராஜகுமரனை காரில் கடத்தி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட டேனியல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!