தமிழகம் திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு Oct 06, 2023 திருவள்ளூர் சின்னா பியூர் தினகாரான் Ad திருவள்ளூர்: கவரைப்பேட்டை அடுத்த சின்ன புவியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருசக்கர வாகனம் ஏறியதால் ராவனய்யா, ரமேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. The post திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த பரிந்துரை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி!!