திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: கவரைப்பேட்டை அடுத்த சின்ன புவியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருசக்கர வாகனம் ஏறியதால் ராவனய்யா, ரமேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

The post திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: