ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா காட்பாடி ரயில் நிலையத்தில் பறிமுதல்

காட்பாடி: ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா காட்பாடி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் விரைவு ரயிலின் பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் கஞ்சா சிக்கியது.

The post ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா காட்பாடி ரயில் நிலையத்தில் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: