×

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே-16) வெளியாகிறது!!

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே-16) வெளியாக உள்ளது. 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நண்பகலில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகிறது. 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

The post தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே-16) வெளியாகிறது!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Nadu ,Dinakaran ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...