கோயம்பத்தூர் எல்.என்.டி சாலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் எல்.என்.டி சாலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு அடைந்துள்ளது.740 மாடுகள், 1700 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்று உள்ளனர். மேலும் 13 மாடுகளை பிடித்து சிறந்த வீரராக தேர்வான மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு 2 வீட்டுமனைகள், கார், இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: