புதுச்சேரியில் பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகைக்கு வந்தார் கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரியில் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகைக்கு கிரண்பேடி வந்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரே முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் 5-ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: