கொலை வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நாமக்கல்: கீரம்பூர் அருகே ஆண்டிபாளையம்புதூரில் 2 பேரை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முத்துச்சாமி, ரவியை கொலை செய்ததாக பழனிச்சாமி, சரசு தம்பதிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது நாமக்கல் நீதிமன்றம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: