வேதாரண்யம் அருகே பின்னையடி மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

வேதாரண்யம், ஜூலை 30: வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கு பின்னையடி மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்றது முன்னதாக பெண்கள் குதிரை ஆட்டத்துடன் பால்குடம், முளைப்பாரி, பூதட்டு எடுத்து வந்தனர். பின்பு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்ட மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்பு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது.

The post வேதாரண்யம் அருகே பின்னையடி மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: