ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

தஞ்சை: ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று (03-11-2022) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது….

The post ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை! appeared first on Dinakaran.

Related Stories: