×

முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

சென்னை; திருச்சி முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 4 பேருக்கும் பாஸ்போர்ட் கிடைத்தால் தான் அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப முடியும். 4 போரையும் முறைப்படி வெளியில் விட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். …

The post முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Murugan ,Minister ,Raghupathi ,Chennai ,Trichy ,
× RELATED புழல் மத்திய சிறையில் கைதிகளை...