×

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தின் சக்கரம் ஏறி 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை: மல்லியம் பிரதான சாலையில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறி 8 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது….

The post மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தின் சக்கரம் ஏறி 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Malliyam ,
× RELATED கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க வந்த...