சென்னை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளது: ஜெயக்குமார் Sep 21, 2020 அஇஅதிமுக ஜெயக்குமார் Ad சென்னை: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் முதலமைச்சரின் அறிக்கையை அதிமுக அரசின் முடிவு எனவும் கூறினார். Ad
கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: பைக்கில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலை சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை