புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,528 ஆக உயர்வு; ஒருவர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2,528 ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,47,870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு 1,458 பேர் குணமடைந்துள்ள நிலையில் 14,122 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  …

The post புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,528 ஆக உயர்வு; ஒருவர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: