×

புதுக்கோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

புதுக்கோட்டை,செப்.25: புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை (26ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என புதுக்கோட்டை துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Rajagopalapuram ,
× RELATED விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை அளவோடு...