×

பஞ்சாப்பில் 5,8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!

சண்டிகர்: கொரோனா பரவல் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் 5,8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார். …

The post பஞ்சாப்பில் 5,8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chandigarh ,Corona ,chief minister ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி