நீட் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: நீட் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பெர்லின் சுஜா மனுவை திரும்ப பெறுவதாக கூறியதால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நான் எழுதிய தேர்வின் அசல் ஓஎம்ஆர் ஷீட், விடைக்குறிப்பு மூலம் எனக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதி பார்த்திபன் கூறியதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது….

The post நீட் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: