×

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக ரூ.18 கோடி வசூல்: மாவட்ட நிர்வாகம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 4,430பேரிடம் இருந்து ரூ.18 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தாமாக பணத்தை ஒப்படைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : administration ,District ,Madurai district , Madurai, Kisan project, Rs 18 crore, collection
× RELATED எஸ்பி தலைமையில் 275 போலீசார் பங்கேற்பு...