×

நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையத்தில் கிணற்று நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியாகியுள்ளான். நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீச்சல் தெரியாததால் சிறுவன் நீரில் மூழ்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்….

The post நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,East Todipalam ,Namakkal School ,
× RELATED சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்!