தமிழகம் திருவள்ளுரில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி..!! Sep 26, 2023 திருவள்ளூர் கோவனிபாளையம் துரைவேல் சினேகா திருவள்ளூர்: கூனிப்பாளையம் பகுதியில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலியாகினர். அண்ணன் துரைவேல்(7), தங்கை சினேகா (6) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். The post திருவள்ளுரில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி..!! appeared first on Dinakaran.
வலங்கைமான் பகுதியில் மழையால் பாதித்த செங்கல் உற்பத்தி மீண்டும் துவங்கியது: 5 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமல்: தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்
அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்
உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு