×

திருப்பத்தூர் அருகே மதுபோதையில் பல நாட்களாக மகளை பாலியல் சீண்டல் செய்த தந்தை கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மதுபோதையில் பல நாட்களாக மகளை பாலியல் சீண்டல் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 1098 சைல்ட் ஹெல்ப் லைன் குறித்து அறிந்த அச்சிறுமி, தொடர்புகொண்டு புகாரளிக்கவே, விசாரணை நடத்திய போலீசார் சரவணன் என்பவரை கைது செய்தனர்….

The post திருப்பத்தூர் அருகே மதுபோதையில் பல நாட்களாக மகளை பாலியல் சீண்டல் செய்த தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Thirupattur ,Tirupattur ,
× RELATED கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை...