திருச்சி மலைக்கோட்டை கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் குட்டி யானை குளியல்

திருச்சி: மலைக்கோட்டை கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் குட்டி யானை ஜாலியாக குளித்து வருகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் யானை லட்சுமிக்கு, மலைக்கோட்டை அருகில் புதிதாக கட்டப்பட்ட 40 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும், நான்கு அடி ஆழமும் கொண்ட குளியல் தொட்டி இன்று திறக்கப்பட்டுள்ளது. சவருடன் அமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டியில் கோயில் யானை லட்சுமி உற்சாகமாக குளித்து வருகிறது….

The post திருச்சி மலைக்கோட்டை கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் குட்டி யானை குளியல் appeared first on Dinakaran.

Related Stories: