தஹி பூரி

செய்முறை:;பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். குட்டி பூரிகளை வரிசையாக தட்டில் அடுக்கவும். தயிருடன் உப்பு,; சர்க்கரை, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலக்கவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்க்கவும். பூரியின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு தயிர் கலவை, சிறிதளவு உருளைக் கிழங்கு, பட்டாணி, ஸ்வீட் சட்னி விட்டு பூரியை நிரப்பி, மேலே ஓமப்பொடியை தூவி பரிமாறவும். சுவையான தஹி பூரி தயார்.

The post தஹி பூரி appeared first on Dinakaran.

Related Stories: