காரைக்குடி: காரைக்குடியை சேர்ந்தவர் பழனி (41). இவர் காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் சில தினங்கள் முன் அளித்த புகாரில், துணைமுதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா, அவரது மகன் நடத்தி வரும் பள்ளிக்கு, சோபா செட்களை சப்ளை செய்ததில் ரூ.2.10 லட்சத்தை தராமல் இழுத்தடித்தனர்.
ஓபிஎஸ் சகோதரர் மீதான புகார் வாபஸ்
