திருப்பதி: திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-முதல் 16 வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தரிசனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி மாலை ஆறு மணிக்கு பிறகே திருமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கூறியுள்ளார்.
கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி திருப்பதியில் தரிசனத்துக்கு 9 நாள் தடை
