×

ட்விட்டரில் இருந்து கூ விற்கு மாறும் மத்திய துறைகள் மற்றும் அமைச்சர்கள்

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் குறித்த தவறான பதிவுகள் மற்றும் கணக்குகளை முடக்குவது தொடர்பாக ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில் பல அமைச்சர்களும் அரசு துறைகளும் இந்திய மைக்ரோ பிளாக்கிங் செயலியான கூ விற்கு மாறியுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தாம் கூ விற்கு மாறி விட்டதாக நேற்று தெரிவித்தார். ரவிசங்கரும் இந்த செய்யலிக்கு மாறியுள்ள நிலையில் அவரது துறைகளான ஐடி, தபால்துறை, டெலிகாம், ஆகியவையும் இந்த செய்யலிக்கு மாறியுள்ளன. அதேபோன்று மறைமுக வரிவிதிப்பு வாரியம், சுங்கத்துறை, mygov india ஆகியனவும் கூ விற்கு மாறியுள்ளன. …

The post ட்விட்டரில் இருந்து கூ விற்கு மாறும் மத்திய துறைகள் மற்றும் அமைச்சர்கள் appeared first on Dinakaran.

Tags : Twitter ,Goo ,Delhi ,central government ,Google ,
× RELATED இளைஞர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்து...