புதுச்சேரி ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: புதுச்சேரி ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தொரடந்த வழக்கில் நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் கிரண்பேடி குறுக்கிடுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: