சென்னை ஐ.ஐ.டி.யில் தற்காலிக பணியாளரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது!: நிர்வாகம் விளக்கம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் தற்காலிக பணியாளரின் உடல் எரிந்த நிலையில் கிடந்ததாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இறந்த நபர் வெளியில் தங்கி இருந்து ஐ.ஐ.டி.யில் தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. …

The post சென்னை ஐ.ஐ.டி.யில் தற்காலிக பணியாளரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது!: நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: