பாபநாசம் : பாபநாசம் கஞ்சிமேடு சாலையின் நடுவே ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் சாலை நடுவில் சாக்கடை ஓடுவதால் பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாபநாசம் கஞ்சிமேடு சாலையில் ஓடும் கழிவு நீரால் பாதிப்பு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
