×

கணினி மூலமாகவே நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங்

டெல்லி: கணினி மூலமாகவே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட், ஜெஇஇ தேர்வுகளுக்கு பள்ளிகள், மற்றும் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை கணினி மூலம் ஆண்டுக்கு 2 முறை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Neet,system,Union Minister,Satyapal Singh
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்