பந்தலூர் : பந்தலூர் அருகே நாடுகாணி வனச்சரகம் ஜீன்பூல் பூங்காவில் உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளுக்கு வனத்துறை சார்பில் கூடுகள் வைக்கப்பட்டன. கூடலூர் வனகோட்டம் நாடுகாணி வனச்சரகத்தில் அமைந்துள்ள ஜீன்பூல் பூங்காவில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வனத்துறை சார்பில் சிட்டுக்குருவிகளுக்கு கூடுகள் வைக்கப்பட்டது
