அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை சத்யபிரதா சாகு ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் சாகு ஆலோசிக்கிறார்.

Related Stories: