×

கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார். வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம் மக்களை நம்ப வைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். …

The post கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,CPM ,Kerala ,Rahul Gandhi ,Chatal ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...