முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கரூரில் ஆசிரியர்கள் போராட்டம்

கரூர்: கரூரில் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மணவாடி  அரசு பள்ளியில் ஆசிரியை ரேவதி ஊதிய பிடித்தம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: