சென்னை சென்னையில் உள்ள மணலியில் தனியார் நிகழ்ச்சிக்காக அரசு மேல்நிலை பள்ளிக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்து மணலியில் பாட சாலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இன்று கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது. அகிம்சை பயணம் மேற்கொண்ட ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்ரீ மகாஷ்ரமன் என்பவரிடம் ஆசி பெறும் நிகழ்ச்சி அந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
