அரியலூரில் 25ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர், ஆக.22: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆகஸ்ட்-2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post அரியலூரில் 25ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: