×

அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும்: ஓ பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!!

சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கடிதத்தில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

The post அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும்: ஓ பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,O Bannir ,O Panneer ,Edapadi Palanisamy ,Dinakaran ,
× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு...