மதுரை: சிலை கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க வாழ் இந்தியர் சுபாஷ் சந்திர கபூர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரிய மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிலை கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரிய மனு
