தமிழகம் 41 பேர் குடும்பத்துக்கு அரசு பணி – நாளை விசாரணை Jul 09, 2026 மதுரை கரூர் என்டிஏ MJK மதுரை: கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதற்கு எதிரான வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகிறது. நாதக, ம.ஜ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் ஐகோர்ட் கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது
தஞ்சையில் நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் உத்தரவு
திராவிட மாடல் ஆட்சியில் விருகம்பாக்கம் 128வது வார்டில் ரூ.1.50 கோடியில் மயான பூமி, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா: மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன் ஆய்வு
சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த வருண்குமார் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
நாளை கரூரில் அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும்; அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது: கிருஷ்ணசாமி காட்டம்