×

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Anti-Corruption Department ,Elavur, Tiruvallur ,Tiruvallur ,DSP ,Jayakumar ,Elavur, Tiruvallur district ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளிகளில்...