இலங்கையின் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு

இலங்கையின் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது. கைதிகள் இடையேயான மோதலில் சிறை அதிகாரிகள் இருவர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர்.

Related Stories: